Publications
பன்னாட்டுக் கருத்தரங்குகளில் வெளியானவை
நற்றிணையில் எடுத்துரைப்பியல் நோக்கில் தோழி, தமிழியல் பரிமாணங்கள் (தொகுதி-9), சென்னைப்பல்கலைக்கழகம், மலேயப் பல்கலைக் கழகம் மற்றும் கலைஞன் பதிப்பகம், PP.321-27, ISBN: 978-93-81568-78-1
சுயம்வரத்தில் திலகவதியின் மொழியாளுமை, இலக்கியத்தில் மகளிர் ஆளுமை, (தொகுதி-2), வல்லிக்கண்ணன் இலக்கியப்பேரவை மற்றும் அஞ்சிறைத்தும்பி இலக்கியவட்டம், விருதுநகர், 2014, PP.377-81, ISBN: 978-81-909440-9-0
தெய்வச்சிலையாரின் எடுத்துக்காட்டுநெறி, பல்துறைநோக்கில் தமிழிலக்கியம், (தொகுதி-முத்து), இராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரி, தெள்ளார், PP.477 ? 80, ISBN: 978-81-923186-0-8
தெய்வச்சிலையாரின் வேறுபாடு காட்டும் நெறிமுறைகள், ஆய்வுக்கோவை (தொகுதி-2), 2014 இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்,மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, PP.659 ? 63,ISBN: 978-81-923995-5-3
ஒலிக்குறிப்புச் சொற்களும் உணர்ச்சியும், VOLUME-I, PROCEEDINGS OF INTERNATIONAL SEMINAR OF SVASH- 2014, Trivandrum, Kerala, Southindia, PP.94 ? 95, ISBN: 978-81-907480-9-4
தெய்வச்சிலையாரின் உரைநெறி, செவ்விலக்கியத்தமிழ், ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு மன்றம், பல்கலைநகர், மதுரை-21, PP.133 - 37,ISBN: 978-81-92156-0-2
பன்னாட்டு இணைய இதழில் வெளியானவை
- கிளவியாக்கத்தில் தெய்வச்சிலையாரின் தொடரியல் சிந்தனைகள், பதிவுகள், (PATHIVUKAL ONLINE International TAMIL MAGAZINE), 6,August,2014, ISSN:1481-2991)
?மழைஒலி? கவிதைத் தொகுப்பில் சூழியல் சிந்தனைகள், பதிவுகள், (PATHIVUKAL ONLINE International TAMIL MAGAZINE) 02,September,2014, ISSN: 1481-2991)
கட்டிடத்தொழிலாளர்களின் கலைச்சொல் - ஓர் அறிமுகம், பதிவுகள், (PATHIVUKAL ONLINE International TAMIL MAGAZINE) 29, Octember,2014, ISSN: 1481-2991)
பெயரியலில் தெய்வச்சிலையாரின் தொடரியல் சிந்தனை, பதிவுகள், (PATHIVUKAL ONLINE International TAMIL MAGAZINE) 10, March,2015, ISSN: 1481-2991)
தெய்வச்சிலையாரின் தொடரியல் சிந்தனைகள் : இலக்கிய மேற்கோள்களை முன் வைத்து (PATHIVUKALONLINE International TAMIL MAGAZINE) 31, May,2015, ISSN: 1481-2991)
மீடியம் சிறுகதையில் வறுமைப் புனைவு, inam:International Research E_Journal Tamil Studies, May 2015, Issue:1, ISSN : 2455-0531
Conference/Workshop Attended
தேசியக் கருத்தரங்கில் வெளியானவை
தொல்காப்பியத்தில் கண்கள், கே.எஸ்.ரங்கசாமி கலைஅறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, PP.73-75,ISBN: 978-81-920061-0-0
பழையவுரைகாரரின் உரைத்திறன், உரையாசிரியர்களின் உரைத்திறன், வல்லிக்கண்ணன் இலக்கியப்பேரவை மற்றும் அஞ்சிறைத்தும்பி இலக்கியவட்டம், விருதுநகர், 2015, PP.169-172, ISBN: 978-81-909440-9-0
ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம் நடத்திய 22ஆம் ஆண்டு கரத்தரங்கிற்கு வழங்கிய “தெய்வச்சிலையாரின் உரைநெறி” என்னும் கட்டுரைக்கு பரிசு பெற்றமை. 2014
கேஜி கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை நடத்திய “காலந்தோறும் தமிழ் இலக்கியம்” என்னும் பொதுப் பொருண்மையின் கீழ் நடத்திய பன்னாட்டக் கருத்தரங்கில் “சாந்திவனத்து வேர் இயம்பும் சமூக ஒடுக்குமுறை” என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வழங்கி பங்கேற்பு.13.10.2018.
தியாகராசர் கல்லூரி, மதுரை-09. "Art of Writing Research Papers, Project Proposals and Patent Filing" என்னும் பயிலரங்கில் பங்கேற்பு.17.10.2019.
தியாகராசர் கல்லூரி, மதுரை-09. "Art of Writing Research Papers, Project Proposals and Patent Filing" என்னும் பயிலரங்கில் பங்கேற்பு.17.10.2019.
தியாகராசர் கல்லூரி, மதுரை-09. "Two Day Faculty Development Programme" என்னும் ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்பு.03.12.2019 முதல் 04.12.2019 வரை.
30.11.2019 அன்று இஸ்லாமியர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கலைஇலக்கியத் திருவிழாவில் (MUSLIT FEST-2019) நடுவராகப் பங்கேற்பு.
Lectures
National Seminar on Folklore Society of south Indian Lanuages (Fossils), Presented a Paper, கட்டிடத் தொழிலாளா;களின் கலைச்சொல் பயன்பாடு - Dept.of Tamil, Bharathiar University, Coimbatore. 06 - 08, June, 2013.
13/02/2013, தொல்காப்பியத்தில் கண்கள், கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு.
30/03/2014, சுயம்வரத்தில் திலகவதியின் மொழியாளுமை, வல்லிக்கண்ணன் இலக்கியப்பேரவை மற்றும் அஞ்சிறைத்தும்பி இலக்கியவட்டம், விருதுநகர்.
12/04/2014, தெய்வச்சிலையாரின் எடுத்துக்காட்டுநெறி, இராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரி, தெள்ளார்.
17/05/2014, தெய்வச்சிலையாரின் வேறுபாடு காட்டும் நெறிமுறைகள், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை-21.
26/04/2014, ஒலிக்குறிப்புச் சொற்களும் உணர்ச்சியும்> PROCEEDINGS OF INTERNATIONAL SEMINAR OF SVASH- 2014, Trivandrum, Kerala, Southindia,
01/11/2014, தெய்வச்சிலையாரின் உரைநெறி, செவ்விலக்கியத்தமிழ், ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு மன்றம், மதுரை-21.
20/03/2015, மீடியம் சிறுகதையில் வறுமைப்புனைவு, பல்கலைக்கழக மானியக்குழுவின் ஒருநாள் கருத்தரங்கு, அரசுக் கலைக்கல்லூரி, கரூர் - 639 005.
மதுரை உலகத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 29.08.2019 அன்று மதுரையில் நடைபெற்ற நூல் அரங்கேற்றம் என்னும் நிகழ்வில் திருவருட்பயன் என்னும் நூலிற்கு மதிப்புரை வழங்கியமை.